×

சென்னையில் திங்கள்கிழமை தபால் வாக்குப்பதிவு!!

சென்னை :சென்னையில் ஏப்.8 முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிப்பார்கள்.

The post சென்னையில் திங்கள்கிழமை தபால் வாக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lok Sabha ,
× RELATED தென்சென்னை மக்களவை தொகுதி வாக்கு...